இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தியுள்ள அமெரிக்கா
இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டிலும் குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளிங்கன் நேற்று வெளியிடப்பட்ட மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான வருடாந்த நாடுகளுக்கான அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் அண்டு மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை நீடித்த மின்வெட்டு அதிகரித்துச்செல்லும் உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்ட பொருளாதார நெருக்கடியால் நாடு … Continue reading இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தியுள்ள அமெரிக்கா
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed